tag:blogger.com,1999:blog-8600057449831887325.post4513988493051263309..comments2023-06-12T08:39:40.392-07:00Comments on ஹாசினியின் உணர்வுகளைத்தாங்கி....: சங்கீத கானங்கள்தாருகாசினிhttp://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8600057449831887325.post-56815733814322651722010-03-21T05:30:31.778-07:002010-03-21T05:30:31.778-07:00//நல்லா பாட்டு மட்டும் கேக்கிறிங்க எண்டு மட்டும் வ...//நல்லா பாட்டு மட்டும் கேக்கிறிங்க எண்டு மட்டும் விளங்குது//<br /><br />மூச்சு விடாம இருந்த நாள் வேணுமண்டா இருக்கலாம் ஆனா பாட்டு கேக்காம இருந்த நாள் இல்லை எனக்கு....அப்பிடி ஒரு பைத்தியம் நான் :) ....<br /><br />//அட இவ்வளவு சுலபமான வழியும் இருக்கா///<br />இதெல்லாம் தெரியாட்டி வாழ்நாளில பாதிய வீணாக்கிட்டீங்க போங்க....;)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-77568710458648010982010-03-21T05:23:09.637-07:002010-03-21T05:23:09.637-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அர்ச்சனா...ம்ம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அர்ச்சனா...ம்ம்...என்னுடைய அபிமான பாடகர் ஆண்களில் அவர் தான்....<br /><br />//ஆனால் என்ன....உங்களை போல் சங்கீத ஞானம் என்னிடம் இல்லை.//<br /><br />நீங்கள் நினைப்பது போல் இசைஞானம் எல்லாம் எனக்கு இல்லை...:)ஆனால் நல்ல ரசிகை நான் .....பாட்டு என்றால் உயிர் எனக்கு....தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-73346404323968126542010-03-21T02:44:15.987-07:002010-03-21T02:44:15.987-07:00நல்லா பாட்டு மட்டும் கேக்கிறிங்க எண்டு மட்டும் விள...நல்லா பாட்டு மட்டும் கேக்கிறிங்க எண்டு மட்டும் விளங்குது<br />///நாம் வீதியால் செல்லும்வேளையில் சிலபேரைப்பார்க்கும்போது அறிமுகமில்லாதவராக இருந்தாலும் கூட ஏற்கனவே இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்படுவதுண்டு...பூர்வ ஜென்ம பந்தம் என்று சொல்வார்கள்.ஆண்கள் சிலர் பெண்களைக்கவிழ்ப்பதற்கு இதை உத்தியாக பாவிப்பதுமுண்டு...;///<br />அட இவ்வளவு சுலபமான வழியும் இருக்காகருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-62609775574436219612010-03-20T11:49:15.897-07:002010-03-20T11:49:15.897-07:00This comment has been removed by the author.archchanahttps://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8600057449831887325.post-43769340498272206002010-03-20T11:47:46.891-07:002010-03-20T11:47:46.891-07:00//அருமையான குரல் வளம் படைத்தவர் மட்டுமல்ல எந்தப்பா...//அருமையான குரல் வளம் படைத்தவர் மட்டுமல்ல எந்தப்பாடலையும் அதற்குரிய உணர்ச்சி பாவங்களைக்கொடுத்துப்பாடுவதில் என்னை பொறுத்தவரை எஸ்.பி.பி க்கு நிகர் அவரே தான்// ...<br />உண்மைதான். எனக்கும் எஸ்.பி.பி யை பிடிக்கும். அத்துடன் உங்கள் தெரிவு பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்களே. (ஆனால் என்ன....உங்களை போல் சங்கீத ஞானம் என்னிடம் இல்லை.)archchanahttps://www.blogger.com/profile/14024113233341168710noreply@blogger.com